புதுப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் மறைந்த மூ.கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 7 June 2023

புதுப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் மறைந்த மூ.கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா


செங்கல்பட்டு மாவட்ட திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற  முன்னாள் முதல்வர் மறைந்த மூ.கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவை தலைமையேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.இதயவர்மன், புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ம.ஆறுமுகம்  வரவேற்புரை ஆற்றினார், எல்.ஜெயபால் திமுக ஒ.து.செ.ஏ.ரமேஷ், ஒ.து.செ.ராஜாராம், ஒ.து.செ, எஸ்.ராமகிருஷ்ணன் ஒ.பொ. மாவட்ட பிரிதிநிதிகள் ஏ.கருணகரன் மு.மயில்வாணன் என்.ஜி.கெஜராஜன், எ.வாசுதேவன், டி.பாலசுப்பிரமணியன் திமுக கிளை செயலாளர்கள் த.தாமோதரன், பி.ஜி.எஸ்.ஆறுமுகம்  ஆ.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த நிகழ்வில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன், முனைவர் கோ.வி.செழியன் தமிழ்நாடு அரசு கொறடா ஆகியோர் சிறப்புரையாற்றினார், மேலும் இந்நிகழ்சியில் ஜி.சி.அன்புசெழியன் தலைமை செயற்குழு உறுப்பினர், சதீஷ்  தலைமை பொதுகுழு உறுப்பினர்,  திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பேரூர் கழக செயலாளர் மு.தேவராஜ் ஆர்.கோவிந்து  மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர், வீ.விஜயகுமார் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர், திரு.ஏ.முனுசாமி மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள்,கிளை கழக செயலாளர்கள் நிர்வாகிகள், புதுப்பாக்கம் கழக முன்னோடிகள் முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரிதிநிதிகள், புதுப்பாக்கம் ஊராட்சி கிளை கழக இளைஞர் அணி மாணவர் அணி மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad