மேதகு DR.A.P.J.அப்துல்கலாம் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 27 July 2023

மேதகு DR.A.P.J.அப்துல்கலாம் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு.


இந்திய முன்னால் குடியரசு தலைவர், இளைஞர்களின் எழுச்சி நாயகன், மேதகு DR.A.P.J.அப்துல்கலாம் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளில் செங்கல்பட்டு DR.A.P.J.அப்துல்கலாம் மக்கள் பொதுநல அமைப்பு சார்பில் மறைமலைநகர் நகராட்சி 3வது வார்டு வல்லாஞ்சேரி பகுதி, அண்ணா சாலையில் DR.A.P.J.அப்துல்கலாம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணாக்களுடன் DR.A.P.J.அப்துல்கலாம் மக்கள் பொதுநல அமைப்பின் மாநில, மாவட்ட மற்றும் மறைமலைநகர் நகர  பொறுப்பாளர்கள்  கலந்துக்கொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள் 

No comments:

Post a Comment

Post Top Ad