ரெட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திமுக மருத்துவர் அணி சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 21 September 2023

ரெட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திமுக மருத்துவர் அணி சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டிபாளையம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர்  சந்தியா செந்தில் தலைமையில் ரெட்டிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திமுக மருத்துவர் அணி சார்பில் மருத்துவ உபகரணங்களை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்  வரலட்சுமி மதுசூதனன் மற்றும் ஆப்பூர் பி. சந்தானம் ஆகியோர் மருத்துவமனைக்கு உபகரணங்களை வழங்கினர்.


இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் திமுக மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகிகளும், ஊராட்சி திமுக நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad