அதிமுக சார்பில் மறைமலைநகர் பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 21 April 2023

அதிமுக சார்பில் மறைமலைநகர் பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.


செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பேருந்து நிலையம் அருகில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர், முன்னாள் நகர மன்ற தலைவர் எம்ஜிகே.கோபி கண்ணன் (எம்சி) தலைமையில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர்  சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன் திறந்து வைத்தார்.


பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு ஆகியவற்றை வழங்கினார் மற்றும் பொது மருத்துவ முகாம் தீபம் மருத்துவமனை மூலம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.


இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சி ஆர். குணசேகரன், நகர அம்மா பேரவை செயலாளர் ஆர். தசரதன், நகரக் அவைத் தலைவர் பி. காளி, அல்லி முத்து, நகர துணை செயலாளர் டி. பாளையம், நகர இலக்கிய அணி செயலாளர் ஆர். வேலு (எ) வேலாயுதம், ஆர். தமிழரசு, ஏ. ஜெயக்குமார், கே ஆர். விஜயகுமார், நகர மன்ற உறுப்பினர்கள் கஸ்தூரி தசரதன் (எம்சி) பொத்தேரி வழக்கறிஞர் யுவராஜ் (எம் சி) கேஎம். சக்கரபாணி, எஸ் கே. ஏழுமலை, ஜி. டில்லி, எச். தண்டபாணி, நின்னக்கரை ஐந்தாவது வார்டு செயலாளர் ஜானகிராமன், ஐந்தாவது வார்டு துணைச் செயலாளர் நின்னக்கரை ஜி. மதியழகன், மற்றும் அதிமுக மகளிர் மன்ற செயலாளர் இ. பத்மாவதி (எக்ஸ் எம் சி) உஷா, ஜே .நளினி, டி .ஸ்ரீமதி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad