இந்திய ஜனநாயக கட்சியின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 100 அடி கொடி கம்பம் கொடியேற்றுதல். - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 1 May 2023

இந்திய ஜனநாயக கட்சியின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 100 அடி கொடி கம்பம் கொடியேற்றுதல்.


செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் மாவட்ட தலைவர் செங்கல்பட்டு நிர்வாககுழு செயலாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரி வேந்தரின் வழிகாட்டலின் படி செயல்பட்டு வரும் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாக குழு செயலாளர் முத்தமிழ் செல்வன் செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் 14ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 100 அடி  கொடி கம்பத்தினை ஐந்து இடங்களில் கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மேலும் அவர்  தொண்டர்கள் மகளிர் ரணி முன்  கூறுகையில் வரும் சட்ட மன்ற தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் இந்திய ஜனநாயக கட்சி கைப்பற்றும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை என கூறினார். இந்த மாவட்டத்தில கட்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது எனவும் மேலும் கட்சி தொண்டர்கள் சிறப்பு செயல்பட வேண்டும் எனவும் கூறினார். 


இந்நிகழ்ச்சியில் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தொண்டர்கள் மகளர் அணியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad