இந்திய இளைஞர் பெருமன்றத்தின் 64வது அமைப்பு தினமான மே 3ல் பகத்சிங் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 3 May 2023

இந்திய இளைஞர் பெருமன்றத்தின் 64வது அமைப்பு தினமான மே 3ல் பகத்சிங் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.


அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் 64வது அமைப்பு தினமான மே 3ல் பகத்சிங் சிலைக்கு மாலை அணிவித்து உறையாற்றிய முன்னால் தேசியக்குழு உறுப்பினர் க. ஜெகதீசன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பஞ்சந்திருத்தி கிளையில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு க.ஜெகதீசன் தலைமையில் நிறுவப்பட்ட பஞ்சாப் சிங்கம் பகத்சிங் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் M. பார்த்திபன் தலைமையில் இளைஞர் பெருமன்றத்தின் அமைப்பு தினமான மே 3-ஆம் தேதி மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில் மாநிலத் துணைத் தலைவர் மோ. வெங்கடேசன் ஒன்றிய செயலாளர் P. பிரதாபன் மற்றும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கானத்தூர் Y. ஹாருன்பாஷா மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் மு. கிஷோர் முன்னணி தோழர்கள் M.அர்சுணன், S. சத்தியராஜ் ஆட்டோ B. முரளி A. குமாரி S. பச்சையம்மாள் உள்ளிட்ட தோழர்கள்ண கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad