மறைமலைநகரில் இளைஞர் அணி சார்பில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க மாபெரும் தெருமுனை கூட்டம் - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 May 2023

மறைமலைநகரில் இளைஞர் அணி சார்பில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க மாபெரும் தெருமுனை கூட்டம்


மறைமலைநகர் நகர திமுக இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க மாபெரும் தெருமுனை கூட்டம்  14-வதுவார்டு பேரமனூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர்  சைதை சாதிக்  திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு  சாதனைகளை  விளக்கி சிறப்புரையாற்றினார், மறைமலைநகர் நகர செயலாளர், நகர மன்ற தலைவர் ஜே. சண்முகம், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் து.மூர்த்தி, நகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் டி கே. கமலக்கண்ணன்,  நகர இளைஞர் அணி து.அமைப்பாளர்   ஜே பி. கார்த்திக் மற்றும் நகர இளைஞர் அணி து.அமைப்பாளர்கள், நகர நிர்வாகிகள்,  14-வது வார்டு மன்ற உறுப்பினர் பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment

Post Top Ad