![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_fRml_6Do6JRJMUOReVqBrp3qHO7mDGk__oKjrrvFXgCjP04BTd-huin4gC2opLLZcLqdYqh0OoS9fhE_dn13WQCzR1YMsspOeDIKpK_c6u950IQts3cXHrbrZkkeYZvKCritj0Rl8J28w1Lstt24mzteyHeGeCmBC9gKER6HtuZFfonE9rfzjD7G/s16000/tamilaga%20kural.gif)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgarl-mR1iJhwXZhAE8WAqW7qmc7qXWBVVHKNSc03GGWguybWQbfdZ5IEi9gpCcJoK1P3wkwhRUxyyljpo7XeupfMCZpwyocFFVzMYRAHU0qchhHdvM7u_ZM9XTs8d3oXV9VntKafKN8dS_tWhbnT-hNCGMRZ-sZzB_EQJ8gsyHCuWeFgxJF1bd2Cy7/s16000/share%20it%20-%20tamilagakural.gif)
பாஜக ரகுராமன் வரவேற்புரை வழங்கினார், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மறைமலைநகர் வண்டலூர் போக்குவரத்து ஆய்வாளர் ஹேமந்த் குமார் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கினார். மேலும் கலந்து கொண்ட கேஆர்சி பஸ் உரிமையாளர் ஜே சதீஷ் அன்னதானம் வழங்கினார், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் சிங்கை கணேஷ், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளும் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்களையும் வழங்கினார்.
மேலும் வெளிச்சம் பல்நோக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் தமிழரசன் இலவச மருத்துவ முகாமையும் அங்கு நடத்தினார், மேலும் இவ்விழாவில் இந்து யாதவா பேரவை தலைவர் சுப்புராமன், நாராயணன் துரைராஜ் ராதாகிருஷ்ணன் சீனு (எ) சிவணேசன் நிகழ்ச்சியின் இறுதியில் தேவனூர் வீரபத்திரன் நன்றியுரை வழங்கினார் இவ்விழாவிற்கு ஏராளமான பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் என பலர் கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment