மதுராந்தகம் ஒரங்காவலி கிராமத்தில் திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க கூட்டம். - தமிழக குரல் - செங்கல்பட்டு.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 24 May 2023

மதுராந்தகம் ஒரங்காவலி கிராமத்தில் திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க கூட்டம்.


மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் காட்டு தேவாத்தூர் ஊராட்சி ஒரங்காவலி கிராமத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்க கூட்டத்தை மாவட்ட செயலாளர் க. சுந்தர்   இளைஞர் அணி சார்பாக நடைபெறும் சாதனை விளக்க பொது கூட்டம் ஒன்றிய செயலாளர்  பொன். சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. 


இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி திமுக தலைமை கழக பேச்சாளர் தக்கோலம் தனபாலன் பேசினார், மேலும் திமுக அவைத்தலைவர் சசிகுமார், ஒன்றிய துணை செயலாளர்கள் வெங்கடேசன், பொன். சக்கரபாணி, மாவட்ட பிரதிநிதிகள் தனபால், ரோம்தும்மா, பொருளாளர் குமார், மாவட்ட கவுன்சிலர் ராமாகிருஷ்ணண், இளைஞர் அணி அமைப்பாளர் ஜிடிஎம், துணை அமைப்பாளர்கள் பிரதாப், ஜோதி, கர்ணா, சத்யா,  செல்வபிரகாஷ், ஒரங்காவலி ஜெயகுமார், கிளை செயலாளர், கிளை பிரதிநிதிகள், ஒன்றிய, மாவட்ட அமைப்பாளர்கள்,  ஒன்றிய மாவட்ட ஊராட்சி பிரதிநிதிகள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad