செங்கல்பட்டு மாவட்டம், காயரம்பேடு ஊராட்சி அலுவலகம் மற்றும் கல்வாய் ஊராட்சி அலுவலகம் திறக்கப்படுமா என பொதுமக்களிடம் கேள்வி எழுந்துள்ளது, ஊராட்சி செயலர் வீட்டிலிருந்தபடியே பணி செய்கிறாரா இல்லை இடத்தரகர் வேலை செய்கிறாரா என பொதுமக்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது தினமும் ஊராட்சி அலுவலகத்திற்கு மக்கள் வரி செலுத்துவதற்காக அலுவலகத்திற்கு வந்தால் பூட்டியிருக்கும் அலுவலகத்தை பார்த்துவிட்டு திரும்ப செல்கிறார்கள் இந்த நிலை தொடருமா இல்லை இது சம்பந்தமாக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என காயரம்பேடு மற்றும் கல்வாய் ஊராட்சி பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Post Top Ad
Thursday 2 November 2023
காயரம்பேடு மற்றும் கல்வாய் ஊராட்சி அலுவலகம் பூட்டு.
Tags
# கூடுவாஞ்சேரி
About தமிழக குரல்
கூடுவாஞ்சேரி
Tags
கூடுவாஞ்சேரி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - செங்கல்பட்டு
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment