செங்கல்பட்டு மாவட்டம், கல்வாய் ஊராட்சியில் அதிமுக சார்பில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச. இராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் மாவட்ட பொறுப்பாளர் சி.த.செல்லபாண்டியன், மற்றும் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் இரத்தினமங்கலம் கஜா (எ) கஜேந்திரன், ஆகியோர் இக்கூட்டத்துக்கு வருகை தந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை நாம் எவ்வாறு சந்திக்க வேண்டும் என்று பூத் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டனர்.
Post Top Ad
Sunday, 5 November 2023
Home
செங்கல்பட்டு
கல்வாய் ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கல்வாய் ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - செங்கல்பட்டு
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment